அபராத தொகை

img

மூன்று மாதத்தில் லட்சக்கணக்கில் அபராத தொகை வசூல்-சென்னை போக்குவரத்து கழகம்

கடந்த மூன்று மாதங்களில் பேருந்துகளில் டிக்கெட் எடுக்காமல் சென்ற 10,000-த்திற்கும் மேற்பட்ட பொதுமக்களிடம் லட்சக்கணக்கில் அபராத தொகை வசூல் செய்யப்பட்டுள்ளதாக சென்னை மாநகர் போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

;